Saturday, May 19, 2012

இது நாளைய செய்தி!

எனது இலட்சியக்கனவுகளில்
கற்பனைகளில்
என் இறைவன் மீதாணை!
நளையை காண்கிறேன்…
கடந்த கால தீர்க்க தரிசன
அடைவுகளில் எதிர்காலத்தை
நிச்சயப்படுத்தி அந்த
சத்தியத்தின் சுபசெய்தி அது
‘கிலாபத்தின்’ நிழலில்
கண்ணியம் காக்கப்பட
அராஜகங்கள் மீது

நீதியின் மோதல்கள் – அதில்
‘ஜிஸ்யா’ வைத்தவிர
குறைந்தபட்சம் ஏதுமற்ற
‘குப்ரின்’ மீது சலுகை தவிர
அதிகமாய் எதையும்
விட்டு வைக்க மாட்டோம்.
பாரசீகக் கோட்டைகள்
யெமனின் கதவுகள்
நாம் தட்டித்திறந்ததுதான் – அதே
‘வஹியின்’ வாக்குறுதியில்
‘ரோமிலும்’ நுழைவோம்.
எமக்கு எல்லாம்
ஒரே கதவுதான்!
ஒரே வழிமுறைதான்!

கிர்ஸாவின் காப்புகளைப்போல்
கொன்ஸ்தாந்துநோபல் வெற்றிபோல்
நிச்சயிக்கப்பட்டது – அதில்
தேசிய சகதிக்குள் புதைந்த
எம் தேசங்களை மீண்டும் அந்த
இஸ்லாத்தின் வரைகோடு
எல்லைப்படுத்தும் – நிச்சயம்
பூச்சாண்டியற்ற பூகோள
சமத்துவம் நிஜப்படும்.
‘குத்ஸில்’ எம் சகோதரக்
குருதியோடு விளையாடும்
சியோனிசக் காட்டேறிகளை
கழுத்தறுத்து – மீண்டும்
‘கைபரை’ நினைவு கூர்வோம்.

சீனாவை ஊடறுத்து
சிந்துவரை நாம்தான்!
இலங்கையின் ஈனத்தன
இனத்துடைப்பு
காஸ்மீரின் கண்ணீர்க்கதை
சிரித்த முகத்தோடு
முடிவெழுதுவான்-ஓர்
சிந்துவின் சகோதர மைந்தன்.
அநீதிகளின் முற்றுப்புள்ளி
எம்மிடம்தான் – அன்று
முத்திரையிட்டு புரியவைக்கும்
முஹம்மதின்(ஸல்) படை – மீண்டும்
ஐரோப்பாவின் இதயமாகும்
துருக்கியும், ‘குவாண்டனாமோ’
விடுதலையும்-எம்
கடற்களங்கள் கரையேறும்
தென் அமெரிக்காவும்
முற்றுகையில் முதலாளித்துவ
ஏகாதிபத்திமும் நிச்சயம்தான்
எதிர் பார்த்திருப்போம்.
- புதியவன் -
Abdurraheem (Malwana)
Jazakallah viduthali & lankamuslims

No comments:

Post a Comment