எழுதுகிறேன் ஓர் காவியம்
என் அகங்காரச்சொற்களால்
காகிதம் பறக்க
பேணாவும் சறுக்குகிறது...
உண்மீதான வேதனைகளை
என் மீதா கிறுக்குகிறாய் என
சாடுகிறது....
சற்று அமைதி கொள்கிறேன்
வேறு ஏதும் வழியுண்டோ
என்னையும் மீறிய
எனதான வேதனைகளில்
சிலதை சிறைத்துவிட...
இல்லை இல்லவே இல்லை
காகிதங்களே நீங்கள்தான்
என் தோழன்
அனுமதியுங்கள் என்னை
என் மீதான அவலங்களை
உங்களில் வரைந்திட...
சற்றெனக் குனிந்தேன்
அமிழ்ந்துவிட்டதென் வெள்ளைக்
காகிதம்
விழிநீர்ப்பிரளயம்
காகிகதங்களைக் காவுகொண்டது...
நானாகத் தேடிக்கொண்டது
எனதான என் வாழ்வு என
என்னை நானே கடிந்து கொள்வதுண்டு...
இல்லை இல்லவே இல்லை
இறை சோதனையே என் வேதனையென
அமைதி கொள்கிறேன்...
அன்பாளனின் அருளைவேண்டி
அமைதி கொள்கிறேன்...
என் அகங்காரச்சொற்களால்
காகிதம் பறக்க
பேணாவும் சறுக்குகிறது...
உண்மீதான வேதனைகளை
என் மீதா கிறுக்குகிறாய் என
சாடுகிறது....
சற்று அமைதி கொள்கிறேன்
வேறு ஏதும் வழியுண்டோ
என்னையும் மீறிய
எனதான வேதனைகளில்
சிலதை சிறைத்துவிட...
இல்லை இல்லவே இல்லை
காகிதங்களே நீங்கள்தான்
என் தோழன்
அனுமதியுங்கள் என்னை
என் மீதான அவலங்களை
உங்களில் வரைந்திட...
சற்றெனக் குனிந்தேன்
அமிழ்ந்துவிட்டதென் வெள்ளைக்
காகிதம்
விழிநீர்ப்பிரளயம்
காகிகதங்களைக் காவுகொண்டது...
நானாகத் தேடிக்கொண்டது
எனதான என் வாழ்வு என
என்னை நானே கடிந்து கொள்வதுண்டு...
இல்லை இல்லவே இல்லை
இறை சோதனையே என் வேதனையென
அமைதி கொள்கிறேன்...
அன்பாளனின் அருளைவேண்டி
அமைதி கொள்கிறேன்...
No comments:
Post a Comment