Saturday, August 4, 2012

புதுவெளி: தஃவாப் பாதையில் மூவகையினர்

புதுவெளி: தஃவாப் பாதையில் மூவகையினர்: தஃவாப் பாதையென்பது மேடுகளும் பள்ளங்களும், கற்களும் முற்களும் நிறைந்த ஒரு நீண்ட பாதை. அப் பாதையில் செல்வதற்கு பலர் முன் வரலாம் ஆனால் அதில் பயணித்த ஆரம்பத்திலேயே அதன் கஷ்டங்களை உணர்ந்த பலர் தொடர்ந்து செல்ல மறுத்துவிடுவர். இன்னும் சிலர் சற்று துாரம் சென்றுவிட்டு சுமக்க முடியா சுமைகளை இறக்கிவைத்துவிட்டு திரும்பிவந்துவிடுவர். இன்னும் சிலரோ (more..)

No comments:

Post a Comment