Saturday, April 6, 2013

காத்திருப்பின் பக்குவமது
காலங்களில் கற்றுத் தேர்ந்தது
கடைசியில் புச்சியத்தால் பெறுக்கும்
எந்தன் திறமையால்
வினாவாகத் தொடர்கிறது
வாழ்வியலின் தலையெழுத்து

No comments:

Post a Comment